சோகம்

என்னோடு நீயிருந்தால் வானம் கூட என் கைவசம்
என்னை விட்டு நீ பிரிந்தால் காற்றும் கூட வெறுத்திடும்
உன் பெயரை உச்சரித்தே நிதமும் வாழ்கிறேன்-அன்பே
உன் சுவாசத்தில் மட்டுமே
நான் வாசம் செய்கிறேன்



கலங்காதே மனமே

காத்திருக்கிறேன்
விடியலுக்காக ஏட்டில்
மட்டுமல்ல வாழ்விலும்
வசந்தம் வரட்டும் என்பதற்காக!!