Pages
tamil sad songs
மனதில்நின்ற காதலியே மனைவியாக வரும் போது
சோகம் கூட சுகமாகும்.வாழ்க்கை இன்ப வரமாகும்...
Nanri solla
இனிவரும் எந்தப் பிறவியிலும்
உனைச் சேர காத்திருப்பேன்
விழிமூடும் இமை போல
விலகாமல் வாழ்ந்திருப்பேன்
Muthal Muthalaga
சுடும் கண்ணீர் கொஞ்சம் , குளிர் வெந்நீர் கொஞ்சம் என்னை குளிப்பாட்டி அழகாகி கொஞ்சம் இந்தே இம்சைகள் வேண்டும் இன்னும் கொஞ்சம்
Mulumathy
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தால் உடனே எடுத்தே சென்று விட்டாள்
Tamil Sad Songs Vellithirai ~ Uyirile ~ Vidyasagar
கடலிலே விழுந்தாலும் கரையாருக்கும்
காதலிலே விழுந்த பின்னே கரையில்லையே
இந்த காதல் என் நடை வண்டியா
நான் விழுந்தாலும் மீண்டும் எழ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Blog Subscription
Search this blog
Blogger templates
Popular Posts
-
உன்னைப் பார்க்க சூரியன் வருவதை காலை என்கிறோம் உன்னைப் பார்த்து சூரியன் விழுவதை மாலை என்கிறோம்
-
மறக்கடிக்கப்பட்ட நினைவுகள் மரணித்த போதிலும் நீ தந்த மனக்காயங்கள் மரணிப்பதில்லை நான் மரணித்த போதிலும்
-
உண்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர் துளிகள் தெரியும் நீ மழையில் நனைந்து கொண்டே அழுதாலும்..!
-
நீ யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே, உன் கண்ணீருக்கு தகுதியானவர்கள், உன்னை அழ விட மாட்டார்கள்..... .
-
காதலில் தோற்பவர்கள் பிணமாகிறார்கள் அல்லது பிணமாக வாழ்கிறார்கள் நினைவுகள் மட்டும் உயிரோடு !
Followers
என்னைப் பற்றி
Blogger இயக்குவது.
.jpg)
.jpg)

.jpg)
.jpg)


