Sangamam



இதயம் இதயம் எரிகின்றதே
இறங்கிய கண்ணீர் அணைகின்றதே
உள்ளம்கையில் ஒழுகும் நீர் போல்
என்னுயிரும் கரைவதென்ன ?
இருவரும் ஒருமுறை காண்போமா ?
இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக