புனிதத் தன்மை

ராமன்
கால் பட்டு
கல்
அகலிகை ஆனது
உன்
கண்பட்டு
மனிதர்கள்
கல் ஆகிறார்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக