சுவாசமாய்

உன்னை விட்டுப் பிரியச் சொன்னால்
உன் பெரு மூச்சைப் போல் பிரிவேன்
மீண்டும் உன்னுள் சேரச் சொன்னால்
நீ பெறும் மூச்சைப் போல் வருவேன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக