எனக்கு பிடித்த பாடல்



பாறையில் செய்தது என் மனம் என்று
தோழிக்கு சொல்லி இருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக