மரணமே வந்தாலும்.



அம்மா வயிற்றில் சுமந்தார்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தார்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உறவாக அல்ல என் உயிர் நட்பாக
புரியாத நட்புக்கு அருகில் இருந்தது...


0 கருத்துகள்:

கருத்துரையிடுக